Alhamdulillah

Saturday, October 30, 2010

eman

ஹதீஸ் எண் : 21.
 எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியவராவது ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது குப்ரிலிருந்து அல்லாஹ் அவரை விடுத்த பின், நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமருப்புக்குத் திரும்பிச் செல்வதை வருப்பது என்று
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் புஹாரி